நேற்று மட்டும் 4,472 பேர் அடையாளம் 4 இலட்சத்தை தாண்டியது மொத்த பாதிப்பு கொழும்பு, ஓக. 26 நாட்டில் மேலும் 8 ஆயிரத்து 956 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 4 ஆயிரத்து 472 பேர் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோ னாத் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 7 ஆயி ரதது; 757 ஆக அதிகரிதது;ளள்து எனறு; அரச தகவல் திணைக்களம் அறிவித் துள்ளது. இது தொடர்பில் அரச தகவல் திணைகக்ளம ;வெளியிடடு;ளள் செய்திக் குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளதாவது.
நன்றி
ஈழ நாடு
Post a Comment