என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி யின ;தலைவர ;மாவை சேனாதிராசா வெளி யிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித் துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ள தாவது:- “மங்கள சமரவீரவை நாடு இழந்து விட்டதெனச் செய்தியைக் ;கேட்டபோது மிகுந்த அதிர்ச்சியடைந்தோம்.
மங்கள சமரவீர பௌத்த - சிங்கள தீவிரவாத தேசத்தில் - அரசியல் வர லாற்றில் தமிழ்த்
தேச மக்களின் நீதிக் காக, அரசியல் விடுதலைக்காகக்
குரல் எழுப்பியவர்.
தமிழ்
தேச மக்களின் விடுதலைக்காக குரல் எழுப்பியவரை இழந்துவிட்டோம்! அனுதாப செய்தியில் மாவை சேனாதிராஜா இவ்வாறு
செயல்பட்டு வந்த மனித நேயமிக்க
ஓர் அரசியல் தலைவனை ஜன நாயகம், மனிதாபிமானம்,
விடுதலைக் காக ஏங்கி நிற்கும்
மக்கள் இழந்து நிற் கின்றார்கள்.
என்கின்றபோது
நாம் நெஞ் சாரத ;துயரத்தில் ;வீழந்து;
கிடக்கின்றோம் .; மங்கள சமரவீரவை ஒரு பௌத்த சிங்களத்
தலைவனாக நாம் பார்த்த தில்லை.
அவர் அவ்வாறு செயல்பட்ட தும் இல்லை. எனத் தெரிவித்தார்.
நன்றி ஈழநாடு
25.08.2021
Post a Comment