துரைவந்தியமேடு பகுதியையில் ஒருவரின் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது !


அதிகாலை 4.00 மணியளவில் தனது வீட்டிலிருந்து துரைவந்தியமேடு வெளியில் மாடு மேய்க்கும் தொழிலுக்கு சென்றிருந்தவர்  ஆற்றுக்கருகில் சடலமாக மீட்கப்பட்டார்.

 

மண்டூரைச் சேர்ந்த செல்லத்துரை கிருஷ்ணமூர்த்தி 55 வயது மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளது.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post