உதயகுமார் புவிஷாந் சட்டமாணவர் தமிழ்மன்றத்தின் 2021/22, ஆண்டுத்தெரிவில் பொருளாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்!
இவர் மட்டக்களப்பு
மாவட்ட முன்னாள் மாவட்டச் செயலரும் , கடந்த
பொதுத்தேர்தலில் தமிழ்தேசியகூட்டமைப்பின் தமிழரசுக் கட்சி சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பாளராக
போட்டியிட்டவருமான மாணிக்கம்
உதயகுமார் அவர்களின் புதல்வர் ஆவார் .
சட்டத்துறையில்
உயர்வு பெற்று சட்ட வல்லுனராக உயர்ந்து பணியாற்ற
வேண்டும் என தமிழ்மக்கள் எதிர்
பார்க்கின்றனர்.
Post a Comment