மட்டக்களப்பு மாவட்டத் தாக்குதல் தளபதிகளில் ஒருவரான மாவீரர் கேணல் நாகேஸ் அவர்களின் துணைவி யான முன்னாள் போராளி கெங்கா ஏற்றிவைத்தாரபொது மாவீரர் திருவுருவப் படத்திற்கான ஈகைச் சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளைப் பொறுப்பாளர் திரு ரகுபதி ஏற்றிவைத்தார் .
அதனைத் தொடர்ந்து அகவணக்கம் நடைபெற்றது .

சிறப்புரை
தமிழீழ விடுதலைப்புலிகளின் விடுதலைப்புலி பத்திரிகை ஆசிரியர் சு.ரவி அவர்கள்
ஆற்றினார்
மாவீரர்களின் உறவினர்களுக்கான தமிழீழத் தேசியக்கொடிப் பேழையினை மாவீரர் கெங்கா அவர்களின் சகோதரர் சதீஸ்குமார், மற்றும் நந்தகுமார் , சிவகுமார் ஆகியோர் வழங்கிக் கௌரவித்தனர் .
இந்த
நிகழ்வினை தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளை மற்றும் போராளிகள்
கட்டமைப்பு ஆகியோர் இணைந்து நடாத்தி இருந்தனர் . இந் நிகழ்வில் சுவிஸ்
மற்றும் ஐரோப்பாவில் இருந்தும் முன்னாள் போராளிகள் , செயற்பாட்டாளர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து
சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment