Homeசெய்திகள் தமிழ் உணர்வாளர் வணசிங்கா ஆசிரியரின் துணைவியார் மரணம் ! bythaennadu -January 19, 2022 0 அன்னாருக்கு தமிழ்த் தாய் உறவுகளின் கண்ணீர் அஞ்சலி! 31 . 01 .1989 அன்று வணசிங்கா ஐயாவை மட்டக்களப்பில் அவரது வீட்டு முன்றலில் வைத்து இந்தியப் படையினரின் அடிவருடிகளாக செயற்பட்ட ஈ. பி .ஆர் .எல் எப் ஓட்டுக் குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டர். என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment