13ஆம் திருத்தச்சட்டத்தை வலியுறுத்தி இந்திய தூதுவரிடம் கடிதம்!


இந்திய தூதுவர் கோபால் பாக்லேவிடம் 13ஆம் திருத்தச்சட்டத்தை வலியுறுத்தும் கடிதம் கையளிக்கப்பட்டது.இந் நிகழ்வில் தமிழ் கட்சிகளின்  தலைவர்களான தலைவர்களான சம்பந்தன், விக்னேஸ்வரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேக்ஷ் பிரேமசந்திரன் ,சித்தார்த்தன், உட்பட  சுமந்திரனும்  கலந்து கொண்டனர் .

 


0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post