17 பேர் கொண்ட புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்றையதினம் தவியேற்றுள்ளது.
இளைஞர்கள்
மற்றும் மூத்த உறுப்பினர்கள் அடங்கிய கலப்பு அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில்
தினேஷ் குணவர்தன - பொது சேவைகள், மாகாண
சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராகவும்
ரமேஷ்
பத்திரன - கல்வி மற்றும் பெருந்தோட்ட அமைச்சராகவும்
நாசீர்
அஹமட் – சுற்றாடல் அமைச்சராகவும்
டக்ளஸ்
தேவானந்தா – கடற்றொழில் அமைச்சராகவும்
கனக
ஹேரத் – நெடுஞ்சாலை அமைச்சராகவும்
நாலக
கொடஹேவா – ஊடகத்துறை அமைச்சராகவும்
காஞ்சனா
விஜேசேகர - மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சராகவும்
சன்ன
ஜயசுமண – சுகாதாரம் அமைச்சராகவும்
பிரசன்ன
ரணதுங்க - பொது பாதுகாப்பு, சுற்றுலா
அமைச்சராகவும்
திலும்
அமுனுகம - போக்குவரத்து, கைத்தொழில் அமைச்சராகவும்
விதுர
விக்கிரமநாயக்க – தொழிற்துறை அமைச்சராகவும்
ஜனக
வக்கும்புர - விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம் அமைச்சராகவும்
ஷெஹான்
சேமசிங்க - வர்த்தகம் மற்றும் சமுர்த்தி அமைச்சராகவும்
மொஹான்
பிரியதர்ஷன டி சில்வா - நீர்
வழங்கல் அமைச்சராகவும்
விமலவீர
திஸாநாயக்க - வனவிலங்கு மற்றும் வன வள பாதுகாப்பு
அமைச்சராகவும்
தேனுக
விதானகமகே -விளையாட்டு, இளைஞர் விவகாரம் அமைச்சராகவும்
பிரமித
பண்டார தென்னகோன் - துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சராகவும் பதிவியேற்றுள்ளமை
குறிப்பிடத்தக்ககது.
Post a Comment