Homeகட்டுரைகள் கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் தந்தை பஷீர் காக்கா பொதுச்சுடர் ஏற்றினார்! bythaennadu -November 27, 2022 0 கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் இல்லத்தில் முன்னாள் மூத்த போராளியும் ,மாவீரர் அறிவிழியின் தந்தையுமாகிய பஷீர் காக்கா என்று அழைக்கப்படும் மு .மனோகர் அவர்களினால் பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது .
Post a Comment