மாநகராம் மட்டு மாநகராம் குரல் மௌனமானது!


என் ஆராதனா இசைக்குழுவின் முன்னணி பாடகர் மற்றும் மட்டக்களப்பின் இசைக்குழுக்களின் முன்னணிப் பாடகர் அமரர் ஞானப்பிரகாசம் அவர்கள் இன்று இறைபதம் அடைந்தார்.

மாநகராம் மட்டு மாநகராம் என்னும் மட்டக்களப்பின் தனித்துவமான பாடலை பாடியவர்.

T m சௌந்தரராஜனின் குரல் சாயலை கொண்ட இவர் பல்லாண்டுகளாக பல பாடல்களை பாடியவர்.

சினிமாவின் பழைய பாடல்கள், இடைக்கால பாடல்கள் ,மெல்லிசை பாடல்கள், ஈழத்து மண்வாசனை பாடல்கள் ,மட்டக்களப்பின் தனித்துவமான பாடல்கள் என பல பாடல்கள் பாடி இசை பிரியர்களை கவர்ந்த பாடகர் .

ஓம் சாந்தி

மௌனராகத்தோடு ஜீ.எழில்வண்ணன்

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post