என் ஆராதனா இசைக்குழுவின் முன்னணி பாடகர் மற்றும் மட்டக்களப்பின் இசைக்குழுக்களின் முன்னணிப் பாடகர் அமரர் ஞானப்பிரகாசம் அவர்கள் இன்று இறைபதம் அடைந்தார்.
மாநகராம்
மட்டு மாநகராம் என்னும் மட்டக்களப்பின் தனித்துவமான பாடலை பாடியவர்.
T m சௌந்தரராஜனின்
குரல் சாயலை கொண்ட இவர் பல்லாண்டுகளாக பல
பாடல்களை பாடியவர்.
சினிமாவின்
பழைய பாடல்கள், இடைக்கால பாடல்கள் ,மெல்லிசை பாடல்கள், ஈழத்து மண்வாசனை பாடல்கள் ,மட்டக்களப்பின் தனித்துவமான பாடல்கள் என பல பாடல்கள்
பாடி இசை பிரியர்களை கவர்ந்த
பாடகர் .
ஓம்
சாந்தி
மௌனராகத்தோடு
ஜீ.எழில்வண்ணன்
Post a Comment