`நினைவழியா நாட்கள்` நூல் அறிமுக வெளியீடு நோர்வே!


தேசியத் தலைவர் பிரபாகரன்அவர்களுடன்  ஆரம்ப நாட்களில் இணைந்து பணிபுரிந்த போராளி  குலம் ``இளமாறன்`` எனும் புனைபெயரில் எழுதிய `நினைவழியா நாட்கள்` நூல் அறிமுக வெளியீடு  நோர்வேயில் 21.01.2024 அன்று Stovner Nedre Fossum gard, Karl Fossum Vei 1, 0984 Oslo  முகவரியில் நடைபெற்றது.

வரவேற்புரை; இராஜேஸ்வரி வசந்தராஜன்

மதிப்பீட்டு உரை ; ஜெயஸ்ரீ பாலசுப்பிரமணியம் ,

கலாநிதி சர்வேந்திர தர்மலிங்கம்

நூற் பேச்சு;  குலம் அவர்களுடன் உரையாடல்

நெறிப்படுத்துதல்; ஹம்சிகா பிரேம்குமார் (மருத்துவ - சட்டத்துறை மாணவர் ,அனைத்துலக தோழமைச் செயற்பட்டாளர்) 

இந்த ஒழுங்கில் நடைபெற்றது.









0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post