தேசியத் தலைவர் பிரபாகரன்அவர்களுடன் ஆரம்ப நாட்களில் இணைந்து பணிபுரிந்த போராளி குலம் ``இளமாறன்`` எனும் புனைபெயரில் எழுதிய `நினைவழியா நாட்கள்` நூல் அறிமுக வெளியீடு நோர்வேயில் 21.01.2024 அன்று Stovner Nedre Fossum gard, Karl Fossum Vei 1, 0984 Oslo முகவரியில் நடைபெற்றது.
வரவேற்புரை;
இராஜேஸ்வரி வசந்தராஜன்
மதிப்பீட்டு
உரை ; ஜெயஸ்ரீ பாலசுப்பிரமணியம் ,
கலாநிதி
சர்வேந்திர தர்மலிங்கம்
நூற்
பேச்சு; குலம்
அவர்களுடன் உரையாடல்
நெறிப்படுத்துதல்;
ஹம்சிகா பிரேம்குமார் (மருத்துவ - சட்டத்துறை மாணவர் ,அனைத்துலக தோழமைச் செயற்பட்டாளர்)
இந்த
ஒழுங்கில் நடைபெற்றது.
Post a Comment