ஆயுதப்போராட்ட முன்னோடிகளில் ஒருவரான கிருபாகரன் பாரிஸில் மறைவு !


யாழ். அரியாலையை சேர்ந்த  ஆயுதப்போராட்ட முன்னோடிகளில் ஒருவரான ஆறுமுகம் கிருபாகரன் பாரிஸ் நகரில் 21.01.2024 அன்று தனது 71வது வயதில் சாவடைந்தார். அன்னாரின் பூதவுடலுக்கு இறுதிக் கிரிகைகள் 31.01.2024 அன்று புதன்கிழமை பாரிஸில் நகரில்  இந்த முகவரியில்அமைந்துள்ள மயானத்தில்   Cimetiere Inetrcommunal des joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse  நடைபெற்று தகனம் செய்யப்பட்டது.

 

 













 


0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post