வன்னி விழிப்புலனற்றறோர் சங்கத்தின் 13 உறுப்பினர்களுக்கான
நிலையான வைப்புச்சான்றிதழ்கள்
வழங்கும் நிகழ்வும். இந்த அமைப்பின்
பழமரக்கன்றுகள் செயற்திட்டத்துக்கு நிதி உதவி வழங்கி
வருகின்ற திரு. இ. தெய்வேந்திரன்
(குட்டி அண்ணன் - லண்டன்)அவர்களின் பழமரக்காடுகள் என்ற நூலின் வெளியீடும் கடந்த
07 .02 .2025 வெள்ளிக்கிழமை
காலை 9 மணியளவில் நடைபெற்றன.சங்கத்தின் துணைத்தலைவர்
திரு.கி. மகிந்தகுமார்
நூல் வெளியீட்டு உரையினை நிகழ்த்த
தலைவர் அதனை
வெளியிட்டு வைத்தார்.
பிரதம
விருந்தினராகக் கலந்து கொண்ட கிளிநொச்சி மாவட்டச்
செயலர் .S . முரளிதரன்
முதல் பிரதியினைப் பெற்றுக்கொண்டதுடன்
சிறப்புரையும் ஆற்றினார்.
சான்றிதழ்களை
சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட தாயக அன்னை திருமதி
மங்கையற்கரசி கனகசபை (லண்டன்
) முதலானோர் வழங்கி
வைத்தனர். சங்கத் தலைவர்
திருமதி
யசோதா கிருஸ்ணகுமார் அவர்களின்
தலைமையில் நடந்த
இந்நிகழ்வுகளைச் செயலர் ஞானகுமார் சிறப்பாக நெறிப்படுத்தினார்.
Post a Comment