தற்காலிக தலைமையின் கீழ் கட்சியை கட்டமையுங்கள், ஆய்வாளர் செல்வின் வேண்டுகோள்!

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைமைக்காக

போட்டியிடும் மூன்று வேட்பாளருக்கும் ஒரு திறந்த கடிதம்.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைமையினைத் தெரிவு செய்யும ; போட்டியில் குதித ;துள்ள

மதிப்பிற்கும ; அன்புக்குமுரிய மூவருக்கும் அன்புடனும ; நட்பார்ந்த உரிமையுடனும ; நெருக்கடிமிகு

தருணத ;தில் தமிழர் தேசத்திற்கான கடமையாகவும ; எண்ணி இந்த திறந்த கடிதத்தை

வரைகின்றேன். இதனை ஒரு ஆலோசனையாகவும ; வேண்டுகோளாகவும ; தேசமக்கள்

மனநிலையாகவும ; நீங்கள் கொள்வீர்கள் என நானும ; என்னையொத்த கருத ;துடையவர்களும்

முழுமையாக நம்புகின்றோம்.

ஈழத ;தமிழரின் இறைமையுடன் கூடிய அரசியல் விடுதலைக்கான பயணத்தை கால்கோளிட ;டு

தொடங்கியது தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக்கட்சி என்ற இயக்கம் என்பதில்

யாருக்கும் சந்தேகம ; இருக்கமுடியாது.

இலங்கையின் அரசியல் செயன்முறைக்குள் தன்னை முழுமையாகவும் சனநாயக வழியிலும ;

அர்ப்பணிப்பதற ;காக இலங ;கையின் தேர்தல் சட்டங ;களுக்கமைய ஒரு தேர்தல ; கட்சியாகவும ;

பதிந்துகொண்ட தமிழரசுக்கட்சி தனது தேர்தல் அபிலாசைகளுக்கும் அப்பால் ஈழத ;தமிழர்களின்

அரசியல் வேட்கைகளை வென்றெடுக்க பல்வேறு வழிமுறைகளையும் காலத ;திற்கு காலம்

முன்னெடுத ;து அதனூடாக பல சாதகமான விளைவுகளை தமிழ்மக்களுக்கு பெற்றுக்கொடுத ;தது.

இங்கு நான் தமிழரசுக்கட்சியின் வரலாற்றினையோ ஈழத்தமிழ ;மக்களின் போராட்டங்களை வீரியம ;

மிக்கதாக மாற்றிய பல்வேறு தேசிய விடுதலை அமைப்புக்களின் வரலாற்றையோ பேச

முனையவில்லை.

ஈழத ;தமிழரின் தேசிய விடுதலைப்போராட்டத ;தின் வரலாற்றுத ; தொடர்ச்சிக்கு சனநாயக

பண்புகளும ; அறிவும் புலமையும் மக்கள் மீதான பற ;றும் கொண்ட தலைமைத்துவங்களால்

தமிழரசுக்கட்சி ஆற ;றிய பங ;கும ; தொடர்ச்சியும ; இருப்பும் என்றும ; முதன்மையானதாக

அமைகின்றது.

இத்தகைய சூழ ;நிலையில் மிக நீண்டகால தேக்கநிலைக்குப்பின் தமிழரசுக்கட்சி தனக்குரிய

தலைமைத்துவத ;தினை தேடுவதும ; அதனை தொலைநோக்குடன் கையாளுவதும் மிகவும்

முக்கியமாக உள்ளது. இதனை வெறுமனே ஒரு அரசியற ; கட்சியின் உள்ளகப்

பிரச்சனையாகவோ தாயகத்திலும் புலத்திலும ; வாழும ; சுமார் இருபத ;தியைந்து லட்சம ; மக்களில்

வெறுமனே ஒரு நான்காயிரம் பேரினை அங்கத ;தவர்களைக் கொண்ட ஒரு சிறு அரசியல்

குழுவினரின் தனியுரிமையான விடயமாகவோ கருதி ஈழத்தமிழ்ச்சமூகத ;தின் அரசியல்

விடுதலையிலும் பொருண்மிய மேம்பாட்டிலும ; பண்பாட்டுச்செழுமையிலும ; இச்சமூகத்தை

பூகோளத்தின் முதன்மைச் சமூகங்களில் ஒன்றாக நிலைநிறுத ; பேரவாக்கொண்டஎவரும ; ஒதுங்கி

நின்றுவிடமுடியாது என்பது எனது உறுதியான கருத ;து.

எனினும ; இந்த நெருக்கடியான நிலைமையில் யாரையும ; விமர்சிப்பதற ;குரிய தருணமாக இதனை

மாற்றுவது மிகவும் அபத ;தமானதாகவே இருக்கும். தற்போது உங்கள் மூவருக்கிடையில்

உக்கிரமடைந்துள்ள போட்டியும ; அதன்காரணங ;களினால் முனைப்படைந்துள்ள பிரச்சார

முயற ;சிகளும ; கருத்துப்பரவல்களும ; மிகவும் ஆபத்தான கீழ ;நிலை நோக்கி கட்சியினை இழுத ;துச்

செல்வதனை தெளிவாக என்னால் அவதானிக ;கக்கூடியதாக இருக்கின்றது. இது உங்களுடைய

தலைமைத்துவத ;தை வேண்டிநிற்கும் ஆதரவுச்சிந்தனை கொண்ட கட்சியின்

அங்கத ;தவர்களிடையே நிரந்தரமான பிளவினையும ; கூர்மையான முரண்பாடுகளையும ; உருவாக்கி

வருகின்றது என்பதனை நீங்களும ; கூட முழுமையாக அறிவீர்கள்.

அத ;துடன் இத ;தகைய நிலைமையில் கட்டற்ற சுதந்திரத்துடனும் பொறுப்புக்கூறல் கடப்பாடுகள்

ஏதுமற்ற இலத்திரனியல் சமூக ஊடகங ;களில் நிரம ;பியுள்ள வக்கிரமான

சிந்தனைகொண்டவர்களுக்கும் ஈழத ;தமிழரின் அரசியல் வேட்கையினை குறைத ;து

மதிப்பிடுபவர்களுக்கும் உங்களுக்கிடையிலான போட்டியின் உக்கிரம ; “வெறும் வாய்க்கு

அவலாகமாறியுள்ளது. இவற ;றினால் ஏற ;படும் சேதத்தைக் கட்டுப்படுத்துவதற ;கு ஈழத ;தமிழ்

சமூகம் தனது சக்தியை பெருமளவில் விரயமாக்கவேண்டிய நிர்ப்பந்தமும ; ஏற ;பட்டுள்ளது.

ஈழத ;தமிழர்களாகிய நாங்கள் அனைவரும் அகத ;திலும் புலத்திலும ; இந்த நெருக்கடியை மிகவும்

சாதுூரியமாக கடந்து செல்லவேண்டியுள்ளது. அதனை ஈழத்தமிழர்கள் எவ்வாறு கடந்து செல்லப்

போகின்றார்கள் என்பதனை எம ;மவர்கள் மட்டுமல்ல எம்மில் அக்கறை கொண்ட சர்வதேச

சமூகமும ; எம்மைப் பலவீனப்படுத ;தி அழிக்கநினைக்கும் சக்திகளும ; துல்லியமாக

அவதானித்துக்கொண்டிருக்கின்றன.

இத்தகைய நிலைமையில் தான் நான் ஒரு திறந்த கடிதம் ஒன்றை தங்களுக்கு வரைந்து

பின்வரும ; விடயங்களில் தங்களது ஆக்கபூர்வமான முயற்சியை கோருகின்றேன். நான் இக்

கடிதத ;தில் உங்கள் மூவரின் பெயரினை குறிப்பிடும ;போது இருக்கக்கூடிய ஒழுங்கும ; கூட

சிலவேளையில் தவறான ஊகத ;திற்கு வித ;திடலாம் என்ற அச்சத ;தின் காரணமாகவே போட்டியிடும ;

மூவர் என உங்களை விளித்துள்ளேன்.

1. இந்த வருடத ;திலும ; (2024) அடுத்த வருடம் 2025 இலும ; கூட சிறீலங்காவின் அரசியலில்

தமிழ்மக்களின் அரசியல் கோரிக்கைகளுக்கு Pர்வுதரக்கூடிய எந்தவொரு அரசியல்

முனைப்பும் உருவாகப்போவதில்லை என்பது கண்கூடு.

2. இத்தகைய தேக்கநிலை அடுத ; ஒரு தசாப்தத ;திற்காவது நிச்சயமாக தொடரும ;

வாய்ப்புகள் இருப்பதாக சர்வதேச அவதானிப்புகள் தொடர்ச்சியாக பதிவுசெய்து

வருகின்றன. அவர்களது கவனம ; முழுவதும ; சிறீலங்காவினை பொருளாதர

nருக்கடிக்குள்ளிருந்து Pட்பது தொடர்டபாகவே அமைந்துள்ளது.

3. இந்தியாவும ; கூட புதிதாக எழுந்துள்ள மாலைத Pவு-சீன கூட்டுறவின் தாக்கமும ;

படிப்பினைகளினதும் காரணமாக சிறீலங்காவினையும ; மிகவும் அவதானமாக கையாளும்

மென்போக்கு இராசதந்திர முயற்சிகளில் தான் தன் கவனத ;தை செலுத்தும். அத்துடன்

இவ்வாண்டு (2024) இந்தியாவின் தேசிய அரசியக்கான தேர்தல் ஆண ;டாகவும் உள்ளது.

4. இத்தகைய தேக்க நிலை சிற Pலங்காவிலும ; இந்தியாவிலும ; சர்வதேசத்திலும ;

தொடர்நதாலும ; தமிழின அழிப்புக்கான கட்டமைக்கப்பட்ட முயற ;சிகள் எவ்வித

தளர்வுமில்லாமல் மறைகரங்களாக ஒரு நூற்றாண ;டிற்கு மேலாக இயங்கும் சிங்கள

பௌத ; மேலாதிக்க சிந்தனாவாதிகளினால் விரைவுபட்டதாக தொடர்ந்து

கொண்டேயிருக்கும்.

5. மேற ;கூறிய நிலைமையில் 2024-2025 ஆண ;டுகள் ஈழத்தமிழ ;மக்களுக்கு மிகவும்

முக்கியமானமாக இருக்கின்றது. அரசியல் வேட ;கைகளை மாற்றங்களின் நியதிகளுக்கு

இசைவாக மீளுருவாக்கத்திற்கு உட்படுத்தி தேசநிர்மாணத ;தை முன்னெடுக்கக்குகூடிய

நிகழ ;ச்சித ;திட்டத ;தின் ஊடாக எம ;மக்களை ஒன்றிணைக்கவேண்டியுள்ளது காலத்தின்

தேவையாக உள்ளது.

6. இந்தச் சூழ ;நிலையில் தமிழரின் விடுதலையின் வரலாற்றுத் தொடர்ச்சியை சனநாயக

அரசியல் வழிமுறைகள் ஊடாக தொடரும ; தமிழரசுக்கடசியினை சிதைக்கும்

முயற ;சிகளும ; உள்ளக முரண்பாடுகளும் தொடர் தேக்கநிலையும ;

அனுமதிக்கப்படமுடியாதது.

இக்காரணங ;களால் தங்கள் மூவரிடமும ; ஒரு திறந்த வேண்டுகோளினை இத்தால்

சமர்ப்பிக்கின்றேன்.

) தற்போது தமிழரசுக்கட்சியும ; தமிழ ;மக்களும் அனுபவிக்கும் கட்சியின் தலைமைத்துவ

தேக்கநிலை உடனடியாக உடைக்கப்படவேண்டும ;. அதனைத் தொடரவோ அல்லது அதன்

நிகழ ;ச்சி நிரலின் தொடர்ச்சியாக செயற்படவோ அனுமதிக்ககூடாது.

). தவிர்க்க முடியாமல் தமிழரசுக்கட்சியின் யாப்பின்படி புதிய தலைவர் nரிவுக்கான

போட்டி ஏற ;பட்டுள்ள நிலையில் அதனை இடைநிறுத்துவதோ அல்லது Pள்பரிசீலனைக்கு

உட்படுத ;துவது என்ற பெயரில் தற்போதைய தலைமை தொடர வாய்ப்பளிப்பதும்

ஏற ;றுக்கொள்ள முடியாது.

). அதேவேளையில் தலைமைப்பதவிக்கான போட்டியில் வெல்வதற ;காக கட்சியின்

பெறுமதியான அங்கத்தவர்கள் தங்களுக்குள் சேறுவாருவதும் ஆதரவாளர்கள்

குழுநிலையாக பிரிவதும ; சகிக்கப்படமுடியாத விடயங்கள்.

). உங்கள் தேர்தல் போட்டியின் முடிவுகளின் பின் ஒருவரின் கையோக்குவதாகவோ

மற்றவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவோ ஒதுக்கப்படுவதாகவோ நிலைமைகள்

காணப்படாது என்று போட்டியாளர்களாகிய நீங்கள் வாக்குறுதியளித ;தாலும்

ஊமைக்காயங்கள் ஆழமானதாகவும ; பின் விளைவுகள் கட்சியின் வாக்கு வங்கியிலும்

தமிழரசுக்கட்சியின் எதிர்கால பங்களிப்பிலும ; கடுமையான தாக்கத்தை செலுத்துவதுடன்

ஈழத ;தமிழர்களின் அரசியல் தலைமையில் ஏற்பட்டுள்ள தலைமைத்துவ இடைவெளி

பாரியதாக மாற்றமடையும ; என்பதனையும ; நீங்கள் மறுக்கமாட்டீர்கள்.

இத்தகைய நிலைமையில் உங ;களுக்குள்ள தெரிவுகளில் ஒன்று யாதெனில் நீங்கள்

மூவரும ; ஒரு கனவான் உடன்பாட்டிற்கு வருவதுதான் மிகப்பொருத ;தமானது. அந்த

உடன்பாட்டின்படி பின்வரும ; விடயங ;களை செய்யலாம்.

1. தற ;போதைய நிலையில் தமிழரசுக்கட்சியை Pள் கட்டமைப்புக்குள்

கொண்டுவரவேண்டியுள்ளது. கடசியின் அங்கத ;தவர்களின் எண்ணிக்கையினை

திட்டமிட்டு அதிகரித ;து பலம ;பெறச் செய்யவும் கிளைகளைப் புனரமைத்ததில் கடந்த

காலத்தில் ஏற்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற ;கும ; அவசியமும ; கால

அவகாசமும ; தேவையாக உள்ளது. தற்போதுள்ள தலைமைத்துவத ;தின் கீழ ; அது

சாத ;தியமில்லை என்பது வெளிப்படை. ஆகவே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு (ஒரு

வருடம்) தற ;காலிக தலைவர் ஒருவரின் கீழ ; கட்சியை முழுமையாக

கட்டமைக்கவேண்டும ;.

2. தேர்தலில் கூர்மையடைந்துள்ள Nபுhட்டி இருமுனைப் போட்டியாக வெளிப்பட்டுள்ள

நிலையில் நீங்கள் இருவரும ; உங ;கள் போட்டிநிலையிலிருந்து பின்னிறங ;கி கிழக்கு

மாகாண போட்டியாளரை தலைவராக வாக்களிக்கும்படி உங்கள் ஆதரவாளர்களை

கோருவதன் ஊடாக தற ;காலிக தலைவராக திரு. யோகேசுவரன்

தெரிவுசெய்யப்படுவதனை உறுதிசெய்து கட்சியின் ஏனைய போறுப்பான பதவிகளான

செயலாளர், சர்வதேச தொடர்பாளர் ஆகிய பொறுப்புக்களை நீங்கள் இருவரும ;

பொறுப்பேற்பதன் மூலம் கட்சியை இணைந்து பலப்படுத்தலாம்.

3. நீங்கள் இருவரும ; கூர்வாட்களாக தொடர்ந்து இருந்தால் கட்சி என்னும ; ஒரு

உறையுள் இரண்டு வாட்களையும ; வைத்திருக்கமுடியாது. ஆனால் இரண்டு கம்பீரமான

குதிரைகளாக நீங்கள் கட்சியையும் தமிழர்தேசத்தின் செல்நெறியையும ; முன்நோக்கி

விரைந்து இழுத ;துச்செல்லலாம்.

4. ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு 14வருடங்கள் கடந்த நிலையில் ஏற ;பட்டுள்ள

ஏமாற்றங ;களும ; தடுமாற்றங ;களும் நிறைந்த இச் சூழ ;நிலையில் உங்கள் இருவரினதும்

ஆளுமையினையும் ஆற்றல ;களையும ; செயலாற்றல ; திறன்களையும் குறைத்து

மதிப்பிடுவதோ அல்லது தமிழினம் இழந்து போவதோ மிகவும் பாரதூரமானது. அவ்

இடைவெளியை நிரப்புவதும் குறுங்காலத்தில் சாத்தியமற்றது.

5. குறித்த ஒரு வருடத்தினுள் தமிழரசுக்கட்சி தன்னை முழுமையாக சீரமைத்து

வலுப்படுத்தியபின்பு உங்களுக்குரிய பொறுப்புக்களை பரஸ்பரம் Pர்மானித்து

தலைமைத்துவத ;தினை கூட்டுப்பொறுப்புக்களுடன் தொடரமுடியும ;.

இந்த வேண்டுகோளும் ஆலோசனையும ; காலத ;தின் தேவை கருதியும ;

ஈழத ;தமிழ்ச்சமூகத்தின் எதிர்காலம் கருதியும ; தங்களிடம ; முன்வைக்கப்படுகின்றது

என்பதனை அன்புடனும ; நட்புடனும் உரிமையுடனும ; தெரிவித ;துக்கொள்கின்றேன்.

நன்றி

.செல்வின்

மாவிட்டபுரம்

16.01.2024

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post