இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைமைக்காக
போட்டியிடும்
மூன்று வேட்பாளருக்கும் ஒரு திறந்த கடிதம்.
இலங்கைத்
தமிழரசுக்கட்சியின் தலைமையினைத் தெரிவு செய்யும ; போட்டியில் குதித ;துள்ள
மதிப்பிற்கும
; அன்புக்குமுரிய மூவருக்கும் அன்புடனும ; நட்பார்ந்த உரிமையுடனும ; நெருக்கடிமிகு
தருணத
;தில் தமிழர் தேசத்திற்கான கடமையாகவும ; எண்ணி இந்த திறந்த கடிதத்தை
வரைகின்றேன்.
இதனை ஒரு ஆலோசனையாகவும ; வேண்டுகோளாகவும
; தேசமக்கள்
மனநிலையாகவும
; நீங்கள் கொள்வீர்கள் என நானும ; என்னையொத்த
கருத ;துடையவர்களும்
முழுமையாக
நம்புகின்றோம்.
ஈழத
;தமிழரின் இறைமையுடன் கூடிய அரசியல் விடுதலைக்கான பயணத்தை கால்கோளிட ;டு
தொடங்கியது
தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக்கட்சி என்ற இயக்கம் என்பதில்
யாருக்கும்
சந்தேகம ; இருக்கமுடியாது.
இலங்கையின்
அரசியல் செயன்முறைக்குள் தன்னை முழுமையாகவும் சனநாயக வழியிலும ;
அர்ப்பணிப்பதற
;காக இலங ;கையின் தேர்தல்
சட்டங ;களுக்கமைய ஒரு தேர்தல ; கட்சியாகவும
;
பதிந்துகொண்ட
தமிழரசுக்கட்சி தனது தேர்தல் அபிலாசைகளுக்கும்
அப்பால் ஈழத ;தமிழர்களின்
அரசியல்
வேட்கைகளை வென்றெடுக்க பல்வேறு வழிமுறைகளையும் காலத ;திற்கு காலம்
முன்னெடுத
;து அதனூடாக பல சாதகமான விளைவுகளை
தமிழ்மக்களுக்கு பெற்றுக்கொடுத ;தது.
இங்கு
நான் தமிழரசுக்கட்சியின் வரலாற்றினையோ ஈழத்தமிழ ;மக்களின் போராட்டங்களை வீரியம ;
மிக்கதாக
மாற்றிய பல்வேறு தேசிய விடுதலை அமைப்புக்களின் வரலாற்றையோ பேச
முனையவில்லை.
ஈழத
;தமிழரின் தேசிய விடுதலைப்போராட்டத ;தின் வரலாற்றுத ; தொடர்ச்சிக்கு
சனநாயக
பண்புகளும
; அறிவும் புலமையும் மக்கள் மீதான பற ;றும் கொண்ட
தலைமைத்துவங்களால்
தமிழரசுக்கட்சி
ஆற ;றிய பங ;கும
; தொடர்ச்சியும ; இருப்பும் என்றும ; முதன்மையானதாக
அமைகின்றது.
இத்தகைய
சூழ ;நிலையில் மிக நீண்டகால தேக்கநிலைக்குப்பின்
தமிழரசுக்கட்சி தனக்குரிய
தலைமைத்துவத
;தினை தேடுவதும ; அதனை தொலைநோக்குடன் கையாளுவதும்
மிகவும்
முக்கியமாக
உள்ளது. இதனை வெறுமனே ஒரு
அரசியற ; கட்சியின் உள்ளகப்
பிரச்சனையாகவோ
தாயகத்திலும் புலத்திலும ; வாழும ; சுமார் இருபத ;தியைந்து லட்சம ; மக்களில்
வெறுமனே
ஒரு நான்காயிரம் பேரினை அங்கத ;தவர்களைக் கொண்ட ஒரு சிறு அரசியல்
குழுவினரின்
தனியுரிமையான விடயமாகவோ கருதி ஈழத்தமிழ்ச்சமூகத ;தின் அரசியல்
விடுதலையிலும்
பொருண்மிய மேம்பாட்டிலும ; பண்பாட்டுச்செழுமையிலும ; இச்சமூகத்தை
பூகோளத்தின்
முதன்மைச் சமூகங்களில் ஒன்றாக நிலைநிறுத ;த பேரவாக்கொண்டஎவரும ; ஒதுங்கி
நின்றுவிடமுடியாது
என்பது எனது உறுதியான கருத
;து.
எனினும
; இந்த நெருக்கடியான நிலைமையில் யாரையும ; விமர்சிப்பதற ;குரிய தருணமாக இதனை
மாற்றுவது
மிகவும் அபத ;தமானதாகவே இருக்கும்.
தற்போது உங்கள் மூவருக்கிடையில்
உக்கிரமடைந்துள்ள
போட்டியும ; அதன்காரணங ;களினால் முனைப்படைந்துள்ள பிரச்சார
முயற
;சிகளும ; கருத்துப்பரவல்களும ; மிகவும் ஆபத்தான கீழ ;நிலை நோக்கி
கட்சியினை இழுத ;துச்
செல்வதனை
தெளிவாக என்னால் அவதானிக ;கக்கூடியதாக இருக்கின்றது. இது உங்களுடைய
தலைமைத்துவத
;தை வேண்டிநிற்கும் ஆதரவுச்சிந்தனை கொண்ட கட்சியின்
அங்கத
;தவர்களிடையே நிரந்தரமான பிளவினையும ; கூர்மையான முரண்பாடுகளையும ; உருவாக்கி
வருகின்றது
என்பதனை நீங்களும ; கூட முழுமையாக அறிவீர்கள்.
அத
;துடன் இத ;தகைய நிலைமையில்
கட்டற்ற சுதந்திரத்துடனும் பொறுப்புக்கூறல் கடப்பாடுகள்
ஏதுமற்ற
இலத்திரனியல் சமூக ஊடகங ;களில்
நிரம ;பியுள்ள வக்கிரமான
சிந்தனைகொண்டவர்களுக்கும்
ஈழத ;தமிழரின் அரசியல் வேட்கையினை குறைத ;து
மதிப்பிடுபவர்களுக்கும்
உங்களுக்கிடையிலான போட்டியின் உக்கிரம ; “வெறும் வாய்க்கு
அவலாக” மாறியுள்ளது.
இவற ;றினால் ஏற ;படும் சேதத்தைக்
கட்டுப்படுத்துவதற ;கு ஈழத ;தமிழ்
சமூகம்
தனது சக்தியை பெருமளவில் விரயமாக்கவேண்டிய நிர்ப்பந்தமும ; ஏற ;பட்டுள்ளது.
ஈழத
;தமிழர்களாகிய நாங்கள் அனைவரும் அகத ;திலும் புலத்திலும
; இந்த நெருக்கடியை மிகவும்
சாதுூரியமாக
கடந்து செல்லவேண்டியுள்ளது. அதனை ஈழத்தமிழர்கள் எவ்வாறு
கடந்து செல்லப்
போகின்றார்கள்
என்பதனை எம ;மவர்கள் மட்டுமல்ல
எம்மில் அக்கறை கொண்ட சர்வதேச
சமூகமும
; எம்மைப் பலவீனப்படுத ;தி அழிக்கநினைக்கும் சக்திகளும
; துல்லியமாக
அவதானித்துக்கொண்டிருக்கின்றன.
இத்தகைய
நிலைமையில் தான் நான் ஒரு
திறந்த கடிதம் ஒன்றை தங்களுக்கு வரைந்து
பின்வரும
; விடயங்களில் தங்களது ஆக்கபூர்வமான முயற்சியை கோருகின்றேன். நான் இக்
கடிதத
;தில் உங்கள் மூவரின் பெயரினை குறிப்பிடும ;போது இருக்கக்கூடிய ஒழுங்கும
; கூட
சிலவேளையில்
தவறான ஊகத ;திற்கு வித
;திடலாம் என்ற அச்சத ;தின்
காரணமாகவே போட்டியிடும ;
மூவர்
என உங்களை விளித்துள்ளேன்.
1. இந்த
வருடத ;திலும ; (2024) அடுத்த வருடம் 2025 இலும ; கூட சிறீலங்காவின் அரசியலில்
தமிழ்மக்களின்
அரசியல் கோரிக்கைகளுக்கு த Pர்வுதரக்கூடிய எந்தவொரு
அரசியல்
முனைப்பும்
உருவாகப்போவதில்லை என்பது கண்கூடு.
2. இத்தகைய
தேக்கநிலை அடுத ;த ஒரு தசாப்தத
;திற்காவது நிச்சயமாக தொடரும ;
வாய்ப்புகள்
இருப்பதாக சர்வதேச அவதானிப்புகள் தொடர்ச்சியாக பதிவுசெய்து
வருகின்றன.
அவர்களது கவனம ; முழுவதும ; சிறீலங்காவினை பொருளாதர
nருக்கடிக்குள்ளிருந்து
ம Pட்பது தொடர்டபாகவே அமைந்துள்ளது.
3. இந்தியாவும
; கூட புதிதாக எழுந்துள்ள மாலைத Pவு-சீன கூட்டுறவின்
தாக்கமும ;
படிப்பினைகளினதும்
காரணமாக சிறீலங்காவினையும ; மிகவும் அவதானமாக கையாளும்
மென்போக்கு
இராசதந்திர முயற்சிகளில் தான் தன் கவனத
;தை செலுத்தும். அத்துடன்
இவ்வாண்டு
(2024) இந்தியாவின் தேசிய அரசியக்கான தேர்தல் ஆண ;டாகவும் உள்ளது.
4. இத்தகைய
தேக்க நிலை சிற Pலங்காவிலும
; இந்தியாவிலும ; சர்வதேசத்திலும ;
தொடர்நதாலும
; தமிழின அழிப்புக்கான கட்டமைக்கப்பட்ட முயற ;சிகள் எவ்வித
தளர்வுமில்லாமல்
மறைகரங்களாக ஒரு நூற்றாண ;டிற்கு
மேலாக இயங்கும் சிங்கள
பௌத
;த மேலாதிக்க சிந்தனாவாதிகளினால் விரைவுபட்டதாக தொடர்ந்து
கொண்டேயிருக்கும்.
5. மேற
;கூறிய நிலைமையில் 2024-2025 ஆண ;டுகள் ஈழத்தமிழ
;மக்களுக்கு மிகவும்
முக்கியமானமாக
இருக்கின்றது. அரசியல் வேட ;கைகளை மாற்றங்களின்
நியதிகளுக்கு
இசைவாக
மீளுருவாக்கத்திற்கு உட்படுத்தி தேசநிர்மாணத ;தை முன்னெடுக்கக்குகூடிய
நிகழ
;ச்சித ;திட்டத ;தின் ஊடாக எம
;மக்களை ஒன்றிணைக்கவேண்டியுள்ளது காலத்தின்
தேவையாக
உள்ளது.
6. இந்தச்
சூழ ;நிலையில் தமிழரின் விடுதலையின் வரலாற்றுத் தொடர்ச்சியை சனநாயக
அரசியல்
வழிமுறைகள் ஊடாக தொடரும ; தமிழரசுக்கடசியினை
சிதைக்கும்
முயற
;சிகளும ; உள்ளக முரண்பாடுகளும் தொடர் தேக்கநிலையும ;
அனுமதிக்கப்படமுடியாதது.
இக்காரணங
;களால் தங்கள் மூவரிடமும ; ஒரு திறந்த வேண்டுகோளினை
இத்தால்
சமர்ப்பிக்கின்றேன்.
அ) தற்போது தமிழரசுக்கட்சியும ; தமிழ ;மக்களும் அனுபவிக்கும் கட்சியின் தலைமைத்துவ
தேக்கநிலை
உடனடியாக உடைக்கப்படவேண்டும ;. அதனைத் தொடரவோ அல்லது அதன்
நிகழ
;ச்சி நிரலின் தொடர்ச்சியாக செயற்படவோ அனுமதிக்ககூடாது.
ஆ).
தவிர்க்க முடியாமல் தமிழரசுக்கட்சியின் யாப்பின்படி புதிய தலைவர் nரிவுக்கான
போட்டி
ஏற ;பட்டுள்ள நிலையில் அதனை இடைநிறுத்துவதோ அல்லது
ம Pள்பரிசீலனைக்கு
உட்படுத
;துவது என்ற பெயரில் தற்போதைய
தலைமை தொடர வாய்ப்பளிப்பதும்
ஏற
;றுக்கொள்ள முடியாது.
இ).
அதேவேளையில் தலைமைப்பதவிக்கான போட்டியில் வெல்வதற ;காக கட்சியின்
பெறுமதியான
அங்கத்தவர்கள் தங்களுக்குள் சேறுவாருவதும் ஆதரவாளர்கள்
குழுநிலையாக
பிரிவதும ; சகிக்கப்படமுடியாத விடயங்கள்.
ஈ).
உங்கள் தேர்தல் போட்டியின் முடிவுகளின் பின் ஒருவரின் கையோக்குவதாகவோ
மற்றவர்கள்
புறக்கணிக்கப்படுவதாகவோ
ஒதுக்கப்படுவதாகவோ நிலைமைகள்
காணப்படாது
என்று போட்டியாளர்களாகிய நீங்கள் வாக்குறுதியளித ;தாலும்
ஊமைக்காயங்கள்
ஆழமானதாகவும ; பின் விளைவுகள் கட்சியின்
வாக்கு வங்கியிலும்
தமிழரசுக்கட்சியின்
எதிர்கால பங்களிப்பிலும ; கடுமையான தாக்கத்தை செலுத்துவதுடன்
ஈழத
;தமிழர்களின் அரசியல் தலைமையில் ஏற்பட்டுள்ள தலைமைத்துவ இடைவெளி
பாரியதாக
மாற்றமடையும ; என்பதனையும ; நீங்கள் மறுக்கமாட்டீர்கள்.
இத்தகைய
நிலைமையில் உங ;களுக்குள்ள தெரிவுகளில்
ஒன்று யாதெனில் நீங்கள்
மூவரும
; ஒரு கனவான் உடன்பாட்டிற்கு வருவதுதான் மிகப்பொருத ;தமானது. அந்த
உடன்பாட்டின்படி
பின்வரும ; விடயங ;களை செய்யலாம்.
1. தற
;போதைய நிலையில் தமிழரசுக்கட்சியை ம Pள் கட்டமைப்புக்குள்
கொண்டுவரவேண்டியுள்ளது.
கடசியின் அங்கத ;தவர்களின் எண்ணிக்கையினை
திட்டமிட்டு
அதிகரித ;து பலம ;பெறச்
செய்யவும் கிளைகளைப் புனரமைத்ததில் கடந்த
காலத்தில்
ஏற்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற ;கும ; அவசியமும ; கால
அவகாசமும
; தேவையாக உள்ளது. தற்போதுள்ள தலைமைத்துவத ;தின் கீழ ; அது
சாத
;தியமில்லை என்பது வெளிப்படை. ஆகவே ஒரு குறிப்பிட்ட
காலத்திற்கு (ஒரு
வருடம்)
தற ;காலிக தலைவர் ஒருவரின் கீழ ; கட்சியை முழுமையாக
கட்டமைக்கவேண்டும
;.
2. தேர்தலில்
கூர்மையடைந்துள்ள Nபுhட்டி இருமுனைப்
போட்டியாக வெளிப்பட்டுள்ள
நிலையில்
நீங்கள் இருவரும ; உங ;கள் போட்டிநிலையிலிருந்து
பின்னிறங ;கி கிழக்கு
மாகாண
போட்டியாளரை தலைவராக வாக்களிக்கும்படி உங்கள் ஆதரவாளர்களை
கோருவதன்
ஊடாக தற ;காலிக தலைவராக
திரு. யோகேசுவரன்
தெரிவுசெய்யப்படுவதனை
உறுதிசெய்து கட்சியின் ஏனைய போறுப்பான பதவிகளான
செயலாளர்,
சர்வதேச தொடர்பாளர் ஆகிய பொறுப்புக்களை நீங்கள்
இருவரும ;
பொறுப்பேற்பதன்
மூலம் கட்சியை இணைந்து பலப்படுத்தலாம்.
3. நீங்கள்
இருவரும ; கூர்வாட்களாக தொடர்ந்து இருந்தால் கட்சி என்னும ; ஒரு
உறையுள்
இரண்டு வாட்களையும ; வைத்திருக்கமுடியாது. ஆனால் இரண்டு கம்பீரமான
குதிரைகளாக
நீங்கள் கட்சியையும் தமிழர்தேசத்தின் செல்நெறியையும ; முன்நோக்கி
விரைந்து
இழுத ;துச்செல்லலாம்.
4. ஆயுதங்கள்
மௌனிக்கப்பட்டு 14வருடங்கள் கடந்த நிலையில் ஏற ;பட்டுள்ள
ஏமாற்றங
;களும ; தடுமாற்றங ;களும் நிறைந்த இச் சூழ ;நிலையில்
உங்கள் இருவரினதும்
ஆளுமையினையும்
ஆற்றல ;களையும ; செயலாற்றல ; திறன்களையும் குறைத்து
மதிப்பிடுவதோ
அல்லது தமிழினம் இழந்து போவதோ மிகவும் பாரதூரமானது. அவ்
இடைவெளியை
நிரப்புவதும் குறுங்காலத்தில் சாத்தியமற்றது.
5. குறித்த
ஒரு வருடத்தினுள் தமிழரசுக்கட்சி தன்னை முழுமையாக சீரமைத்து
வலுப்படுத்தியபின்பு
உங்களுக்குரிய பொறுப்புக்களை பரஸ்பரம் த Pர்மானித்து
தலைமைத்துவத
;தினை கூட்டுப்பொறுப்புக்களுடன் தொடரமுடியும ;.
இந்த
வேண்டுகோளும் ஆலோசனையும ; காலத ;தின் தேவை கருதியும
;
ஈழத
;தமிழ்ச்சமூகத்தின் எதிர்காலம் கருதியும ; தங்களிடம ; முன்வைக்கப்படுகின்றது
என்பதனை
அன்புடனும ; நட்புடனும் உரிமையுடனும ; தெரிவித ;துக்கொள்கின்றேன்.
நன்றி
ம.செல்வின்
மாவிட்டபுரம்
16.01.2024
Post a Comment